தொடர்ந்து தோல்விகள் வந்துகொண்டே இருக்கிறது. செய்ய வேண்டிய செயல்களும் அளவுக்கு அதிகமாக உள்ளது. நாம் என்னதான் மிகவுமே தெளிவாக சொன்னாலும் நாம் சப்போர்ட் பண்ணுவார்கள் என்று நினைப்பவர்கள்தான் கடைசியில் நம்மை காலை வாரிவிட்டு சென்றுவிடுகிறார்கள். மனதுக்கு இதுவே மிகப்பெரிய பாரமாக உள்ளது. தரையில் விழுந்து உடைவது நான் அல்லவா ? இங்கே அடிப்படையில் விதியை மாற்றுவது அவ்வளவு சாத்தியமான விஷயம் கிடையாது. ஒரு கண்ணாடி பொருள் தரையை தொட்டு உடையும் முன்னால் எப்படியாவது தடுத்து நிறுத்தி பிடிக்கதான் பார்க்கின்றோம் ஆனால் வாழ்க்கை அவ்வாறு பிடிக்க இடம் கொடுப்பது இல்லையே ? இந்த பொருள் உடைய வேண்டும் என்று விதி முடிவு பண்ணிவிட்டால் நாம் என்னதான் பாதுகாப்பு கொடுத்தாலும் விதி அந்த பொருளை உடைத்துவிடுகிறது. நாம் என்னதான் ஒருவரை காப்பாற்ற நினைத்தாலும் விதி நினைத்தால் அவர்களுடைய வாழ்க்கையை நாசமாக்க செய்கிறது அல்லது சாகடிக்கவும் செய்கிறது. இருந்தாலும் வெற்றியை அடைந்தே ஆகவேண்டும். நாளைக்கு கடவுள் வந்து முன்னால் நின்றால் கூட நம்முடைய வெற்றிகளையே மதிப்பார். நம்முடைய பொருட்களை எல்லாம் மதிக்கவே மாட்டார். இதுதான் இந்த நேரம் நான் சொல்லும் கருத்து. இந்த வலைப்பூவின் தகவல்கள் மற்றும் கருத்து பதிவுகள் பிடித்து இருந்தால் மறக்காமல் சந்தாவை பண்ணிக்கொள்ளுங்கள் !
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Subscribe to:
Post Comments (Atom)
MUSIC TALKS - YAARO MANADHILE YEDHO KANAVILE NEEYAA UYIRILE THEEYAA THERIYALE KAATRU VANDHU MOONGIL ENNAI PAADA SOLKINDRATHO MOONGILUKUL VAARTHTHAI ILLAI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !
வலியே என் உயிர் வலியே நீ உலவுகிறாய் என் விழி வழியே சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறயே மதியே என் முழு மதியே பெண் பகல் இரவாய் ...
-
ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள் ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் விண்மீன...
-
மா மா வில் யூ ? மா மா வில் யூ ? ஹேய் உன்னை தான் , பார் என்னை தான் நான் பொண்ணுதான், பொன்னினம் தான் தோள் பின்னத்தான் யார் என் அத்தான் நீ ...
No comments:
Post a Comment