Wednesday, May 29, 2024

MUSIC TALKS - PATTUKOTTAI AMMALU PAARTHUPUTTA NAMMALU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




பட்டுக்கோட்டை அம்மாளு பார்த்துப்புட்டான் நம்மாளு

கண்ணால சிரிச்சா தன்னால அணைச்சா பின்னால காலை வாரிட்டா

அட பட்டுக்கோட்டை அம்மாளு உள்ளுக்குள்ளே என்னாளு

பொல்லாத சிறுக்கி பொன்னாட்டம் மினுக்கி பின்னாடி பள்ளம் பறிப்பா


பட்டுக்கோட்டை அம்மாளு பார்த்துப்புட்டான் நம்மாளு

கண்ணால சிரிச்சா தன்னால அணைச்சா பின்னால காலை வாரிட்டா

அட பட்டுக்கோட்டை அம்மாளு உள்ளுக்குள்ளே என்னாளு

பொல்லாத சிறுக்கி பொன்னாட்டம் மினுக்கி பின்னாடி பள்ளம் பறிப்பா


கேடி பையன் நாடகம் போட்டான் ஜோடிக்கிளி சம்மதம் கேட்டான்

கேடி பையன் நாடகம் போட்டான் ஜோடிக்கிளி சம்மதம் கேட்டான்

அம்மாளு வந்தாளே நம்பி அந்தாளு விட்டானே கம்பி 

ஆம்பளைக்கு காது குத்த பார்த்தா ! ஆம்பளைக்கு காது குத்த பார்த்தா

நாடு அறிஞ்ச போக்கிரிதான் நான் அறிஞ்ச அம்மாளு

ஒட்டிக்கிட்டா வெட்டிக்கிட்டா உனக்கென்ன சும்மா இரு !


பட்டுக்கோட்டை அம்மாளு பார்த்துப்புட்டான் நம்மாளு

கண்ணால சிரிச்சா தன்னால அணைச்சா பின்னால காலை வாரிட்டா

அட பட்டுக்கோட்டை அம்மாளு உள்ளுக்குள்ளே என்னாளு

பொல்லாத சிறுக்கி பொன்னாட்டம் மினுக்கி பின்னாடி பள்ளம் பறிப்பா


பாசம் உள்ள தம்பியை போலே  பார்த்திருக்கேன் ஆயிரம் ஆளே

பாசம் உள்ள தம்பியை போலே  பார்த்திருக்கேன் ஆயிரம் ஆளே

அப்போதும் இப்போதும் ஏய்ச்சா எப்போதும் செல்லாது பாச்சா

நான் நெனச்சா மாட்டிக்குவே குருவே நான் நெனச்சா மாட்டிக்குவே குருவே

உன் கதையும் என் கதையும் ஊர் அறிஞ்சால் என்னாகும்

பாம்புக்கு ஒரு கால் இருந்தா பாம்பறியும் எந்நாளும்


பட்டுக்கோட்டை அம்மாளு பார்த்துப்புட்டான் நம்மாளு

கண்ணால சிரிச்சா தன்னால அணைச்சா பின்னால காலை வாரிட்டா

அட பட்டுக்கோட்டை அம்மாளு உள்ளுக்குள்ளே என்னாளு

பொல்லாத சிறுக்கி பொன்னாட்டம் மினுக்கி பின்னாடி பள்ளம் பறிப்பா


இந்த பாட்டு எப்படியோ இந்த காலத்தில் டிரெண்ட் ஆகிவிட்டது !

No comments:

Post a Comment

MUSIC TALKS - YAARO MANADHILE YEDHO KANAVILE NEEYAA UYIRILE THEEYAA THERIYALE KAATRU VANDHU MOONGIL ENNAI PAADA SOLKINDRATHO MOONGILUKUL VAARTHTHAI ILLAI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

வலியே என் உயிர் வலியே நீ உலவுகிறாய் என் விழி வழியே சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறயே மதியே என் முழு மதியே பெண் பகல் இரவாய் ...