"புரூஸ் வெயின் தன்னுடைய பெற்றோர் இறப்புக்கு பின்னால் கையில் இருக்கும் மொத்த டெக்னாலஜியையும் மொத்த செல்வத்தையும் களம் இறக்கி பேட் மேன் என்ற அடையாளத்தை உருவாக்கி கிரிமினல்ஸ்களுடன் சண்டை போடுகிறார். இப்போது புதிதாக உருவான ஜோக்கர் என்ற ஜாக் நேப்பியர் இன்னு, ம் கொடிய குற்றங்களை செய்கிறார், இவரை தடுக்க என்ன செய்கிறார் என்பதை காமிக்ஸ்களின் இண்டரெஸ்ட் குறையாமல் இயக்குனர் காட்டியுள்ளார், இந்த படத்தின் அடுத்த பாகம் பேட் மேன் ரிடர்ன்ஸ் - மனது அளவில் பாதிக்கப்பட்டு இருக்கும் தன்னுடைய ஜிம்னாஸ்டிக் திறன்களை மொத்தமாக கொண்டு செலினா கைல் மற்றும் அதிக பலம் கொண்ட உருவ மாறுபாட்டுடன் பிறந்ததால் நிராகரிக்கப்பட்ட பெங்குவின் என்ற வில்லனின் செயல்களை பேட்மேன் தடுப்பதாக அமைகிறது, படத்தின் காட்சிகள் மற்றும் வசனங்கள் கதையுடன் நேர்கோட்டில் நன்றாக பயணிப்பதால் படம் வேகமாக செல்கிறது, நடிப்பு அருமையாக உள்ளது, அந்த கால கட்டத்தில் வெளிவந்து இருந்தாலும் இந்த காலம் வரையில் சூப்பர் ஹீரோ கதைகளின் ஸ்டைல் மாறாமல் இன்னும் ஃபிரெஷ் ஆக இருக்கிறது இந்த இரண்டு படங்கள், மைக்கேல் கியாட்டான் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த படங்களை கண்டிப்பாக பார்க்கவும். மைக்கேல் கியாட்டான் ரொம்ப கியூட்டான ஸ்மார்ட்டான பேட் மேன்னாக மனதை கவர்ந்து செல்கிறார் என்றால் அடுத்த படத்தில் செலினா கைல் கேரக்டர்ரில் நடிக்கும் ஏவாஜின் லில்லி நெக்ஸ்ட் லெவல்க்கு எடுத்து சென்று மேதட் ஆக்டிங்கில் வேற லெவல்லில் கொண்டுவது இருக்கிறார். "
BATMAN 1989 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
காலத்தின் பயணத்தில் தமிழ் சினிமா ! #16
நடிகர் மொட்டை ராஜேந்திரனின் வாழ்க்கைப் பயணத்தில், வில்லன் வேடத்திலிருந்து நகைச்சுவை நட்சத்திரமாக மாறிய விதம் மிகவும் சுவாரஸ்யமானது. ஆரம்பத...
-
இந்தப் படத்தைப் பற்றிப் பாராட்டி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால், இந்தப் படத்தின் காட்சியமைப்பு, இசை மற்றும் தயாரிப்புப் பணிகள் வேறு லெவல்லி...
-
வாடா வாடா வெள்ளை பூவே கொண்டு போடா வெள்ளி தீவே ! தெரிக்கும் தேன்மலை சிரிக்கும் கண்களின் மீது தாக்குதே ஏதோ ஏதோ ஏதோ ஆனேன் வாடா வாடா செல்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக