இப்போது எல்லாம் சொந்த போஸ்ட் போடுவதே மிகவும் கஷ்டமானதாக மாறிவிட்டது. இங்கே AI க்கு எல்லாமே தெரியும், AI உடன் சண்டை போடுவது TERMINATOR - இடம் குங் ஃபூ கலைகளை காட்டுவது போன்றதாகும் ! ஒரே போடாக போட்டுவிடும், என்னுடைய கணிப்பு சரியானது என்றால் AI இன்னுமே 365 நாட்களில் உலகத்தை அழித்துவிடும். இங்கே எல்லோருக்குமே போட்டிதான், இங்கே எல்லோருமே ஒருவரை எதிர்த்து ஒருவர் சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறோம் ! இப்போது கூட தமிழ் TYPING - ல் 123 என்று டைப் அடித்தால் ௧௨௩ என்று வழக்கு ஒழிந்த டெக்ஸ்ட்டை அடிக்கிறது. இது எல்லாமே மிகப்பெரிய குப்பை. தமிழ் பல நாட்களாக சேர்த்து வைத்த மக்கள் செல்வாக்கை AI வந்து வகுந்து வகுந்து குறைத்துவிட்டது. நிகழ்தகவு கோட்பாடு அடிப்படையில் பார்த்தால் முதலில் தமிழைதான் டெலீட் பண்ண வேண்டும். மொழிப்பற்று அதிகமாக இருப்பதால் AI ன் நாச வேலைகளை கண்டு பயப்படாமல் முதலாக நின்று போராடும் ஆட்கள் தமிழ் ஆட்கள்தான். இப்போது ஆங்கில கலப்பு சேர்த்து பேசுவது கூட பரவாயில்லை. ஆனால் தமிழ் மொழியை அழித்தே ஆகவேண்டும் என்று வடக்கு கதறுவதும் கேவலம் பணத்துக்கு ஆசைப்பட்டு தெற்கில் சில பச்சை துரோகிகள் மாற்று மொழி திணிப்பு செய்ய போராடுவதும் மனதுக்கு கவலை அளிக்கிறது, யாருக்குமே பிடிக்காது என்னும்பட்சத்தில் எதற்கு இது போன்று தமிழை டெலீட் பண்ணி விளையாட நினைக்கிறீர்கள். உங்கள் மொழியை நாங்கள் எப்போதும் மதிக்கின்றோம் அதற்காக திணிப்பு செய்து வருங்கால சந்ததியின் எதிர்காலத்தில் விளையாட நினைப்பது எப்படிப்பட்டது என்றால் இதுதான் தவறான செயல் ! இனிமேல் AI தொழில்நுட்பம்தான் தமிழை காப்பாற்றப்போகிறது என்பதில் ஆச்சரியம் இல்லை !
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ
நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...

-
எழுத்தாளர் ஜோடி சுபா — சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் — இன்றைய காலத்திய மிகவும் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார்கள். குறி...
-
சுஜாதா ரங்கராஜன், தமிழ் இலக்கியத்தின் மிகப் புகழ்பெற்ற நவீன எழுத்தாளர்களில் ஒருவராக, அறிவியல், தொழில்நுட்பம், மற்றும் மனித உணர்வுகளை திறம்பட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக