நிச்சயதார்த்தம் செய்த திருமணங்கள் இந்த காலத்துக்கு மட்டும் அல்ல எந்த காலத்திலும் சிறப்பானது ஆகும் ! சமீபத்தில் வலைப்பூ குழுவினருக்கு இணையதள காதலை பற்றிய அபிப்ராயம் மாறியுள்ளது. நம்ம கதாநாயகன் சோசியல் மீடியாவில் பார்த்த ஒரு பெண்ணை கதாநாயகியாக கனவு காண்கிறான். வாய்ஸ் கேட்டது இல்லை. என்ன பண்ணுகிறாள் என்பது கூட கதாநாயகனுக்கு தெரியாது என்றால் நிச்சயதார்த்தம் நடக்கும்போது அந்த பெண்ணை விட்டுவிட்டோம் இன்று இவன் கதறுகிறான். இல்லை எனக்கு புரியவில்லை. இவனின் முகம் கூட பார்க்காத ஒரு பெண் அவளுடைய வாழ்க்கையில் சுதந்திரமாக முடிவு எடுக்க நமது கதாநாயகன் எதுக்கு வேறு ஒரு லொகேஷன்னில் இருந்து வருத்தம் தெரிவிக்க வேண்டும். இன்றைக்கு நம்முடைய பெண்கள் எப்போதுமே ஆடவருக்கும் மேலே வளர்ச்சி அடைந்து சம்பாதித்து சந்தோஷமான வாழ்க்கையை அமைத்துக்கொண்டு இருக்கிறார்கள். விளையாட்டுத்தனமாக ரீல்ஸ் போட்டு இருந்த பெண்கள்தான் சில வருடங்களில் காவல்துறை , அரசியல் , விளையாட்டு, பாதுகாப்பு துறை என்று யூனிஃபார்ம் போட்ட கௌரவம் சேர்த்த குடும்பத்தின் சமூகத்தின் அங்கங்களாக மாறுகிறார்கள். இப்படி இலட்சியத்துக்காக போராடும் பெண்கள் அவர்களுடைய போராட்டத்தில் ஒரு ரிலாக்ஸ்ஸேஷனுக்கு சோசியல் மீடியா பயன்படுத்தினால் அங்கேயும் காதலிக்க சொல்லி ஃபோர்ஸ் பண்ணுகிறார்கள் என்றால் எந்த வகையில் நியாயம். காலாகாலமாக பெண்கள் சொல்லும் கருத்துகளுக்கு என்று தனியான மதிப்பு உள்ளது. சோசியல் மீடியா என்பது பொழுதுபோக்கு இடம் என்பதை விட கருத்து மற்றும் எண்ணங்களை பகிரும் ஒரு இடமாக இருக்கிறது. இந்த காலத்திலும் ஏதோ நேரில் பார்த்து பழகிய பெண்ணிடம் நடந்துகொள்வது போல சோசியல் மீடியாவில் பேசிவிட்டார்கள் என்பதற்காக காதலில் விழுந்துவிட்டேன் என்று கனவுக்குள் மூழ்குவது இளைஞர்களுடைய முட்டாள்தனம் என்றே சொல்லலாம். யாராவது உங்களிடம் சோசியல் மீடியாவில் பேசினால் அவர்கள் உங்களுடைய பேச்சுக்கு மதிப்பு கொடுக்கிறார்கள் என்பது மட்டுமே அர்த்தமாகும். சினிமா , சீரியல்களை பார்த்து பேசினாலே காதல் என்ற கற்பனையை வளர்த்து குட்டி சுவாராக போகாதீர்கள் என்று வலைப்பூ சார்பில் இளைஞர்களிடம் கேட்டுக்கொள்கிறோம் !
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Subscribe to:
Post Comments (Atom)
GENERAL TALKS - பிரிவினை நீக்கப்பட வேண்டிய விஷயம்
சமூகத்தில் இருந்து சாதிப் பிரிவினைகளை அகற்ற, கல்வி என்பது நமக்குத் தேவையான மிக சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்றாகும். தரமான கல்வி, மக்கள் தன்னம...
-
இன்னைக்கு தேதிக்கும் நான் என்னுடைய பெஸ்ட் பிலிம் என்னான்னு கேட்டா நான் தி அவெஞ்சர்ஸ் என்றுதான் சொல்கிறேன், பொதுவாக ஒரு சூப்பர்ஹீரோ...
-
காலம் நம்ம வாழ்க்கையின் மேலே வைத்து இருக்கும் கட்டுப்பாடுகளை எடுப்பதுதான் நான் இந்த உலகத்தின் கடினமான விஷயமாக கருதுகிறேன். காலத்துக்கு எப்போ...
No comments:
Post a Comment