Sunday, August 26, 2018

GENERAL TALKS - கோபத்தை சரியான செயல்பாடாக மாற்ற வேண்டும் ! [REGULATION-2024-00012]



POST ID : 2024.06.17.02.2

இன்றைக்கு தேதிக்கு இந்த கருத்துக்களை நான் உடைந்துபோன மன நிலையில் வாழ்க்கையில் வெற்றியே அடைய முடியாத ஒரு நிலையில் இருந்து எழுதுகிறேன். கோபப்பட்டு எந்த பிரயோஜனமும் இல்லை என்று சீனியர்ஸ் என்று சொல்லப்படும் முந்தைய ஜெனரேஷன் ஸ்பெஷல்லிஸ்ட்கள் சொல்லும் கருத்துக்களால் பிரயோஜனங்கள் இல்லை. நம்ம கோபம்தான் நம்மை சரியான செயல்களை செய்ய வைக்கும். அல்லது கோபத்தை நம்ம வாழ்க்கையில் சரியான செயல்களை செய்ய ஒரு கருவியாக மாற்ற வேண்டும். நான் முன்னதாக சொன்னது போல ஒரு விதமான உடைந்த மனநிலையில் நான் இந்த கருத்துக்களை எழுதுகிறேன். கொஞ்சம் ஒரு சராசரி மனுஷனாக நம்மை சுற்றி இருக்கும் பிரச்சனைகளை மட்டும் பட்டியல் போட்டு பார்க்கலாமே ! 1. லஞ்சம் 2.கரேப்ஷன் 3, ஊழல் 4. வன்முறை 5. சாதி அடிப்படை குற்றங்கள் 6. மத அடிப்படை குற்றங்கள் 7. மொழி வாரியான பாகுபாடு 8. பணக்காரர்கள் ஏழைகளை நடத்தும் முறை 9. மோசமான கேப்பிட்டலிஸம் 10. போர்கள் 11. ஆண்கள் , பெண்கள் , மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 12. பண மோசடி 13. கல்யாண செலவுகள் 14. குழந்தை வளர்ப்பு சவால்கள் 15. வேலை நேரம் அதிகமாக இருப்பது 16. பொது இடங்கள் சுகாதரமாக இல்லாதது 17. நோய்களும் மருத்துவ செலவுகளும் 18. கொடூர கடன் நிறுவனங்கள் 19. வானிலை பேரிட்ர்கள் 20. சாலை விபத்துகள் 21. மன உளைச்சல்கள் 22. காவல் துறை அலட்சியம் 23. அறியாமை 24. கல்வி மறுப்பு 25. வேலைக்கு செல்லும் கட்டாயம் 26. விபத்துகள் 27. உடனடி மருத்துவ செலவுகள் ! 28. பொறுப்பில் இருப்பவர்கள் கடினமாக நடந்து கொள்ளுதல் 29. நில ஆக்கிரமிப்பு , 30. கட்டப்பஞ்சாயத்து 31. கடத்தல் 32.உடல் உறுப்பு கொள்ளை 33. தவறான பொறியியல் 34. செயற்கை உணவுகள் 35. விவசாய பின்னடைவு 36. உணவு பொருட்கள் விலையேற்றம் இன்னும் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது/ ஒரு சராசரி மனிதனாக போதுமான பணம் இல்லாமல் வாழ்ந்தால் இந்த பிரச்சனைகளில் எல்லாமே நாம் சந்திக்க வேண்டியது வரும் இந்த பிரச்சனைகளை தடுக்க அதிகமாக கோபப்பட வேண்டும். தடுக்க நாம் அனைத்து செயல்களையும் செய்ய வேண்டும். இனிமேல் என்னுடய கவனம் கோபத்தை சரியாக தணிக்க வேண்டும். பின்னாட்களில் கோபம் அடைய தேவை இல்லாத ஒரு பெர்ஃப்ஃபேக்ட் வாழ்க்கையை அடுத்த தலைமுறை வாழவேண்டும். நான் இப்போது ஃபோகஸ் பண்ண வேண்டிய விஷயமும் இதுதான் செயல்பாடுகளை உருவாக்க வேண்டிய ஸ்டைல்லும் இதுதான். 




1 comment:

Anonymous said...

முத்தமழை பாட்டுக்கு வந்த சோதனை!
படம் ஹிட் ஆகலைன்னா கூட, 'முத்தமழை' பாட்டு மட்டும் செம வைரலாச்சு.
ஆனா, படத்துல அந்த பாட்டே இல்ல. படத்தோட நீளம், அப்புறம் பாட்டு தேவையில்லைன்னு யோசிச்சு டைரக்டர் தூக்கிட்டாங்களாம்.

ரசிகர்கள் எல்லாம் குடுத்த காசுக்கு இந்த பாட்டாவது இருந்திருக்கலாமுன்னு சோஷியல் மீடியால புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க.

இப்போ அந்த 'முத்தமழை' பாட்டோட வீடியோ வெளியாகி இருக்கு. அதை பார்த்த ரசிகர்கள், ஐயோ! இவ்வளவு நல்ல பாட்டோட விஷுவலை இப்படி கெடுத்துட்டாங்களேனு கதறிட்டு இருக்காங்க.

ஏதோ அவசர அவசரமா செட் போட்டு எடுத்த மாதிரி இருக்காம். இந்த கொடுமையை தியேட்டர்ல போட்டுருந்தா ரசிகர்கள் கடுப்பாயிருப்பாங்கன்னுதான் தூக்கிட்டாங்க போலனு மீம்ஸ் போட்டு கலாய்ச்சுட்டு இருக்காங்க!

நண்பர்களே யாருக்கெல்லாம் முத்தமலை பாட்டோட விஷுவல் பிடிக்கலைன்னு சொல்லுங்க?

#muthamazhai #chinmayi #cinema #CinemaNews #tamilcinema #CinemaLovers

GENERAL TALKS - பிரிவினை நீக்கப்பட வேண்டிய விஷயம்

சமூகத்தில் இருந்து சாதிப் பிரிவினைகளை அகற்ற, கல்வி என்பது நமக்குத் தேவையான மிக சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்றாகும்.  தரமான கல்வி, மக்கள் தன்னம...