கதாநாயகன் GRU உலகத்தின் மிகப்பெரிய சூப்பர்வில்லன் ஆக வேண்டும் என்பதை மட்டும் அவருடைய வாழ்நாள் லட்சியமாக கொண்டு இருப்பவர் . இவருடைய அசிஸ்டண்ட்ஸ்தான் மினியான்ஸ் - இப்போது அவர் ஒரு பெரிய வில்லன் என்பதை நிரூபிக்க அவருக்கு ஒரு பெரிய சந்தர்ப்பம் கிடைக்கிறது . ஒரு ஹை - டேக் மாயாஜால அறிவியல் கருவியை வேகட்டார் என்ற சூப்பர் வில்லனிடம் இருந்தது நாசூக்காக ஆட்டையைப்போட்டால் அடுத்த பிளான்னாக நிலாவுக்கு சென்று அந்த நிலாவையே சின்ன சைஸ்ஸில் மாற்றி பூமிக்கு எடுத்துவந்துவிடலாம் என்ற ஆசைதான் அவருக்கு இருக்கிறது. நேரடியாக வெக்டர் வீட்டுக்கு சென்று அந்த சிறப்பு கருவியை எடுக்கும் முயற்சிகள் சோதப்புகிறது. பாதுகாப்பு மிக கடினமாக இருப்பதால் ஒரு ஐடியா பண்ணுகிறார். டொனேஷன் கேட்டு வரும் ஆதரவற்ற குழந்தைகளை வைத்து குட்டி ரோபோட்களை வீட்டின் உள்ளே கொண்டு போனால் அந்த கருவியை கொள்ளையடித்து விடலாம் என்று ஒரு பிளேன் போட்டு அந்த பிளேன்னில் வெற்றியும் அடைகிறார் ஆனால் அந்த குழந்தைகள் மேல் அதிக அன்பு வைத்து இருப்பதால் அவருடைய லட்சியங்களையும் மீறி அந்த குழந்தைகளுக்காக ஆதரவாக இருக்க வேண்டும் என்று முடிவு எடுக்கிறார். MARGO , EDITH , AGNES என்ற இந்த குழந்தைகளை VECTOR கடத்தியதால் ஹீரோவாக மாறுகிறார். தொடர்ந்து நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் கிளைமாக்ஸ் கொடுக்கிறது. மிகவும் புதிதாக இருக்கிறது திரைப்படத்தின் கதை. மினியான்ஸ் இந்த கதையில் ஒரு பெரிய பிளஸ் பாயிண்ட் - இந்த குட்டிபையன்கள் இல்லையன்றால் திரைப்படத்தின் கதை MEGAMIND போல மாறியிருக்கும். இந்த திரைப்படம் 2010 ம் ஆண்டு வெளிவந்தது. மேலும் நல்ல பாக்ஸ் ஆபீஸ் வசூலையும் குவித்தது.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கதைகள் பேசலாம் வாங்க - 10
ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை கவனித்தத...
-
இங்கே நிறைய பேருடைய மோசமான வாழ்க்கைக்கு அவர்களுடைய இயலாமை மட்டும் தான் காரணம். உடலும் மனதும் அவர்களுக்கெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது ஆனால்...
-
ஒரு கிராமத்தில் குடிநீருக்காக ஒரே ஒரு கிணறு இருந்தது. ஒரு நாள் நாய் ஒன்று கிணற்றில் விழுந்து இறந்தது. தண்ணீர் அசுத்தமாகவும், குடிக்க முடியாத...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக