கதாநாயகன் GRU உலகத்தின் மிகப்பெரிய சூப்பர்வில்லன் ஆக வேண்டும் என்பதை மட்டும் அவருடைய வாழ்நாள் லட்சியமாக கொண்டு இருப்பவர் . இவருடைய அசிஸ்டண்ட்ஸ்தான் மினியான்ஸ் - இப்போது அவர் ஒரு பெரிய வில்லன் என்பதை நிரூபிக்க அவருக்கு ஒரு பெரிய சந்தர்ப்பம் கிடைக்கிறது . ஒரு ஹை - டேக் மாயாஜால அறிவியல் கருவியை வேகட்டார் என்ற சூப்பர் வில்லனிடம் இருந்தது நாசூக்காக ஆட்டையைப்போட்டால் அடுத்த பிளான்னாக நிலாவுக்கு சென்று அந்த நிலாவையே சின்ன சைஸ்ஸில் மாற்றி பூமிக்கு எடுத்துவந்துவிடலாம் என்ற ஆசைதான் அவருக்கு இருக்கிறது. நேரடியாக வெக்டர் வீட்டுக்கு சென்று அந்த சிறப்பு கருவியை எடுக்கும் முயற்சிகள் சோதப்புகிறது. பாதுகாப்பு மிக கடினமாக இருப்பதால் ஒரு ஐடியா பண்ணுகிறார். டொனேஷன் கேட்டு வரும் ஆதரவற்ற குழந்தைகளை வைத்து குட்டி ரோபோட்களை வீட்டின் உள்ளே கொண்டு போனால் அந்த கருவியை கொள்ளையடித்து விடலாம் என்று ஒரு பிளேன் போட்டு அந்த பிளேன்னில் வெற்றியும் அடைகிறார் ஆனால் அந்த குழந்தைகள் மேல் அதிக அன்பு வைத்து இருப்பதால் அவருடைய லட்சியங்களையும் மீறி அந்த குழந்தைகளுக்காக ஆதரவாக இருக்க வேண்டும் என்று முடிவு எடுக்கிறார். MARGO , EDITH , AGNES என்ற இந்த குழந்தைகளை VECTOR கடத்தியதால் ஹீரோவாக மாறுகிறார். தொடர்ந்து நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் கிளைமாக்ஸ் கொடுக்கிறது. மிகவும் புதிதாக இருக்கிறது திரைப்படத்தின் கதை. மினியான்ஸ் இந்த கதையில் ஒரு பெரிய பிளஸ் பாயிண்ட் - இந்த குட்டிபையன்கள் இல்லையன்றால் திரைப்படத்தின் கதை MEGAMIND போல மாறியிருக்கும். இந்த திரைப்படம் 2010 ம் ஆண்டு வெளிவந்தது. மேலும் நல்ல பாக்ஸ் ஆபீஸ் வசூலையும் குவித்தது.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
SIMPLE TALKS - உலகத்தின் வேகத்தை பார்த்து மன அழுத்தம் எதற்கு ?
நம்முடைய வாழ்க்கையில் எத்தனை இயந்திரங்களை வைத்திருந்தாலும் தொலைக்காட்சி, தொலைபேசி, இணையம், வாகனம் அவற்றை நாம் எப்போதும் நம்முடைய வேகத்துக்...
-
பெரிய ஹோட்டல் முழுவதும் பரபரப்பாக இருந்தது. மேல் தொங்கியிருந்த விளக்குகள் பிரகாசித்தன, பணியாளர்கள் விரைந்து ஓடினார்கள், சுவையான உணவின் மணம...
-
ஒரு சிறிய கிராமத்தில், ஒரு மீனவர் தினமும் கடலுக்குச் சென்று மீன் பிடிப்பான். அவன் எப்போதும் கடலை “என் வாழ்வாதாரம்” என்று மதித்தான். ஆனால் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக