வெள்ளி, 29 ஆகஸ்ட், 2025

TALKS WITH NTB BLOG - #004


பொதுவாக இந்த விஷயத்துக்கான காரணம் இரு வேறுபட்ட கலாச்சாரங்களாக பிரிந்து போன தமிழ் மக்களின் பிரிவினை தான் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? இடதுசாரி மற்றும் வலதுசாரியாக இரண்டு விஷயங்களில் தமிழர்கள் பிரிந்து இருக்கிறார்கள் !

இடதுசாரியான மக்கள் சமூகத்தின் அடிப்படையில்.ஒரு முடிவை எடுப்பார்கள். இவர்களுக்கு புத்தகங்களிலிருந்து அதிகமான விஷயங்கள் பெறப்பட்டு இவர்களுடைய வாழ்க்கையில் பொருத்தப்படுகிறது. 

ஆனால் வலதுசாரியாக இருப்பவர்கள் ஒரு குடும்பத்தைப் பொறுத்து முடிவுகளை எடுப்பார்கள். இவ்வகை மக்களுக்கு புத்தகத்தை விடவும் மேலதிகமான பொழுது போக்குகளில் அதிகமான தகவல்களை பெற்றுக்கொள்ள முடிகிறது. 

இவர்களுக்கு புத்தகங்களின் ஈடுபாடு குறைந்து தான் காணப்படுகிறது. இன்றைய பேர் இந்த இரண்டு பாதைகளில் ஒரு பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும். 

முதல் பாதி இருப்பவர்கள் கொஞ்சமாகவும் இரண்டாவது பாதி தேர்ந்தெடுப்பவர்கள் அதிகமாகவும் இருப்பதால் தான் இந்த காலத்தில் இப்படி ஒரு பிரச்சனை புத்தக விற்பனைக்கு நிகழ்ந்துள்ளது என்பதுதான் தலைப்புவின் மேலோட்டமான ஆராய்ச்சியின் முடிவு.

புத்தக விற்பனை குறைவதற்கு வேறு சில காரணங்களை பார்க்கும்போது ஏற்றத்தாழ்வு என்ற விஷயம்.உருவாகுவதால் கூட புத்தகங்கள் புத்தகத்தை எழுதுபவர்கள் தனிமைப்படுத்தி வாழும் வாழ்க்கையில் இருக்கிறார்கள். 

புத்தகத்தை நியாயமாக படிக்க வேண்டியவர்கள். அந்த புத்தகத்தை அதிகமான விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை இங்கு இருக்கும்போது சராசரியான வாழ்க்கைக்கே அவர்களுடைய செலவுகள் மிக சரியாக சென்றுவிடுவதால் புத்தகங்களைப் படிப்பது என்பது அவர்களுக்கு எட்டாத ஒரு விஷயமாகவே இருக்கிறது. 

மேலும் அவர்களுக்கு அதிகமான நேரமும் இருப்பதில்லை. பெரும்பாலும் இதுபோன்று புத்தகங்களின் மீதான ஆர்வத்தில் இருப்பவர்கள் குறைவான சம்பளத்துக்கு வேலைக்குச் செல்வதற்குக் காரணம் இவர்களுடைய சமூக நல்லிணக்கத்துக்காக தங்களுடைய நல்ல எண்ணங்களை விட்டுக் கொடுக்காமல் சமூகத்தின் கெட்ட விஷயங்களில் இருந்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதிலும் இவர்களுடைய பண வரவு இவர்களுக்கான ஆதரவு, நிறைய இடங்கள் கிடைக்காமல் போவதிலும் தான் நடந்து கொண்டிருக்கிறது என்பதே வலைப்பூவின் தனிப்பட்ட கருத்து.

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...