ஞாயிறு, 14 ஜனவரி, 2024

MUSIC TALKS - MALARE MOUNAMA MOUNAME VEDHAMA - VERA LEVEL PAATU !

 


மலரே மௌனமா மௌனமே வேதமா

மலர்கள் பேசுமா ? பேசினால் ஓயுமா அன்பே

மலரே மௌனமா மௌனமே வேதமா

 

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ?

மீதி ஜீவன் என்னைப் பார்த்த போது வந்ததோ?

ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே

விரல்கள் தொடவா ? விருந்தை பெறவா ?

மார்போடு கண்கள் மூடவா ?

 

கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்

காற்றைப் போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்

காற்றே என்னைக் கிள்ளாதிரு ! பூவே என்னைத் தள்ளாதிரு

காற்றே என்னைக் கிள்ளாதிரு ! பூவே என்னைத் தள்ளாதிரு

உறவே உறவே உயிரின் உயிரே

புது வாழ்க்கை தந்த வள்ளலே

 

மலரே மௌனமா மௌனமே வேதமா

மலர்கள் பேசுமா ? பேசினால் ஓயுமா அன்பே

மலரே மௌனமா மௌனமே வேதமா

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...