வியாழன், 16 ஜனவரி, 2025

MUSIC TALKS - ANDHIYILE VAANAM THANDHANA THOM PODUM - ALAIYODU SINDHU PADIKKUM - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !


அந்தியில வானம்
தந்தன தோம் 
போடும் 
அலையோட சிந்து படிக்கும்

சந்திரரே வாரும் 
சுந்தரியைப் பாரும் 
சதிராட்டம் 
சொல்லி கொடுக்கும்

கூடும் காவிரி 
இவள் தான் என் காதலி 
குளிர் காயத் தேடித் தேடி
கொஞ்ச துடிக்கும் 
ஹோய் 

கட்டுமரத் தோணி 
போல 
கட்டழகன் உங்க 
மேல 
சாஞ்சா 
சந்தோஷம் உண்டல்லோ

பட்டுடுக்க தேவையில்ல 
முத்துமணி 
ஆசை இல்ல 
பாசம் நெஞ்சோடு 
வந்தல்லோ

பாலூட்டும் சங்கு 
அது தேனூட்டும் இங்கு
பாலாறும் தேனாறும் 
தாலாட்டும் பொழுது
பாய் மேல நீ போடு 
தூங்காத விருந்து
நாளும் உண்டல்லோ 
அத நானும் கண்டல்லோ
இது நானும் நீயும் 
பாடும் பாட்டல்லோ 

வெள்ளி அலை 
தாளம் தட்ட 
சொல்லி ஒரு 
மேளம் கொட்ட
வேளை வந்தாச்சு 
கண்ணம்மா

மல்லிகை பூ 
மாலை கட்ட 
மாலையிட 
வேளை கிட்ட
மஞ்சம் போட்டாச்சு 
பொன்னம்மா

கடலோரம் காத்து 
ஒரு கவி பாடும் பார்த்து
தாளாம நூலானேன் 
ஆளான நான்தான்

தோளோடு 
நான் சேர 
ஊறாதோ தேன்தான்

தேகம் இரண்டல்லோ இரு ஜீவன் ஒன்றல்லோ
இரு தேகம் ஒன்று ஜீவன் ஒன்று கூடும் இன்றல்லோ

\

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...