வியாழன், 16 ஜனவரி, 2025

MUSIC TALKS - AAYIRAM KODI SOORIYAN POLE MALARNDHA KAADHAL POOVE - AASAIGAL KODI MANADHINIL VALARTHA KARISAL KAATU POOVE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !


ஆயிரம் கோடி சூரியன் போலே மலர்ந்த காதல் பூவே
ஆசைகள் கோடி மனதினில் வளர்த்தாய் கரிசக்காட்டு பூவே
வானவில்லை போலே வானவில்லை போலே நீ 
பார்க்கும் இடமெல்லாம் வரும் பூவே பூவே பூவே வா

நானாக நான் இல்லையே நீயாக நான் ஆகிறேன்
நீராக நீரூற்றினால் வேறாக நானாகிறேன்
கொடியாக நான் ஆகிறேன் கிளையாய் நீ ஊன்று
செடியாக நானகிறேன் நிலமாய் நீ தாங்கு
வானத்து நிலவே வாசலில் இறங்கு
வாசனை மலர்கள் உனக்கென விரித்தேன் கரிசக்காட்டு பூவே !

உன்னை நான் கேட்காமலே உன்னோடு நான் வாழ்கிறேன்
என்னை நீ சேராமலே என்னோடு நீ வாழ்கிறாய்
என் மூச்சில் எப்போதுமே உன் காற்றை வாங்கினேன்
உன் காட்சி எப்போதுமே என் கண்ணால் பார்க்கிறேன்
எனக்குள் நீயும் உனக்குள் நானும் இருப்பதனாலே
இனி என்ன வேண்டும் கரிசகாட்டு பூவே !


1 கருத்து:

Jaswanth Madhav சொன்னது…

GOOD BRO !

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...