வெள்ளி, 29 மார்ச், 2024

MUSIC TALKS - INNUM ETHANAI KAALAMTHAAN - LKG MOVIE - SONG LYRICS - பாடல் வரிகள் !


எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ! நம் நாட்டிலே !
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ! சொந்த நாட்டிலே !
நம் நாட்டிலே !
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ! சொந்த நாட்டிலே !
நம் நாட்டிலே ! நாட்டிலே !

சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்
சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்

பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி

எத்தனை காலம்தான் ?
இன்னும் எத்தனை காலம்தான் ?
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே !
சொந்த நாட்டிலே ! நம் நாட்டிலே !

பேச்சினில் மட்டும் வீரம் இவர் செய்வதெல்லாம் வெறும் பேரம்
வாக்குகள் கொடுப்பது வழக்கம் அதை மறப்பதும் இவரது பழக்கம்
எவரது காலையும் பிடிப்பர் வெடுக்கென வாரியும் விடுவார்
எவரது காலையும் பிடிப்பர் வெடுக்கென வாரியும் விடுவார்

இன்னும் எத்தனை காலம்தான் இன்னும் எத்தனை காலம்தான்
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ! சொந்த நாட்டிலே !
நம் நாட்டிலே ! நாட்டிலே !

பணத்தினை வாரியே கொடுப்பார் கிழவியை கட்டியும் பிடிப்பார்
ஏழையின் குடிசைக்குள் புகுந்து அவர் வீட்டினில் கூழையும் குடிப்பார்
நான் உங்களில் ஒருவன் என்பார் வென்றதும் யார் நீ என்பார்
நான் உங்களில் ஒருவன் என்பார் வென்றதும் யார் நீ என்பார்

இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ! நம் நாட்டிலே !
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ! சொந்த நாட்டிலே !
நம் நாட்டிலே !
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ! சொந்த நாட்டிலே !
நம் நாட்டிலே ! நாட்டிலே !

சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்
சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்

பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி

எத்தனை காலம்தான் ?
இன்னும் எத்தனை காலம்தான் ?
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே !
சொந்த நாட்டிலே ! நம் நாட்டிலே !

 

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...