நான் வாழ்க்கையில் படக்கூடிய கஷ்டங்கள் எல்லாமே ஒரு காரணத்துக்காகத்தான். என்னுடைய வாழ்க்கையின் மழைப்பொழிவு நிகழ வேண்டும் என்றால் என்னுடைய வாழ்க்கையில் வெயில் வந்தாக வேண்டும். நானும் கஷ்டங்களை பட்டாக வேண்டும். ஒரு ஒரு நொடியும் நான் நரகத்தை அனுபவிக்க வேண்டும். இந்த தொழில் நுட்பம் மற்றும் மழைப்பொழிவு குறித்த விஷயங்கள் நிறைய பேரால் கண்டுகொள்ளப்பட முடியாது. இந்த விஷயங்கள் நான் இறந்து போனாலும் கூட உனக்கானதும் எனக்கானதுமான இருந்துவிட்டு போகட்டும். ஒரு சில நேரங்களில் பயம் என்னை ஆட்கொண்டு இருக்கிறது. பயம் என்னை பயமுறுத்துகிறது. என்னுடைய கனவுகளை நான் அடைவது பாவச்செயல் என்னுடைய கனவுகளை நான் அடைவது பெரும் குற்றம் என்று நிறைய பயமுறுத்தி இருக்கிறது. வாழ்க்கையை கண்டு நான் நடுங்குகிறேன். முன்னே இருந்த பலம் , வேகம் , துணிவு எதுவுமே இப்போது சுத்தமாக இல்லை. இந்த கொடூர தன்மையை நான் வென்றாக வேண்டும். எப்போதுமே என்னுடைய மனது முழுக்க மழை பொழிவின் கனவுதான். அடுத்த நொடி நிரந்தரம் இல்லை. எனக்கு நெருக்கமான ஒரு நபரை இழத்துவிட்டேன். நான் ஒரு நூறு சதவீதம் மாறிவிட்டேன். என்னுடைய வாழ்க்கை மாறிவிட்டது. என்னால் நடந்த மாற்றங்களுக்காக எதுவுமே பண்ணமுடியாது. இப்போது எனக்கு இருக்கும் சக்திகளை பார்த்தால் நடக்கப்போகும் விஷயங்களையும் தடுக்க முடியாது.
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa
கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...
-
நீங்கள் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் இந்த படம் என்று சொல்லலாம், செம்ம எண்டர்டெயின்மெண்ட், இந்த படத்துடைய கதையை பார்க்க...
-
நீங்கள் தொழில் துறையை தேர்ந்தெடுக்கும் ஆளாக இருந்தால் உங்களுடைய வளர்ச்சியை நீங்கள் கண்டிப்பாக அளந்துகொண்டே இருக்க வேண்டும். உங்களுடைய வளர்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக