𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

வியாழன், 25 ஜூலை, 2024

MUSIC TALKS - KANNAN VARUM VELAI ANDHI MAALAI NAAN KAATHIRUNDHEN CHINNA CHINNA MAYAKKAM CHINNA THAYAKKAM - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !


கண்ணன் வரும வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன் 
சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம் அதை ஏற்க நின்றேன்
கட்டுக்கடங்கா எண்ண அலைகள் இறக்கை விரிக்கும் இரண்டு விழிகள் கூடுபாயும் குறும்புக்காரன் அவனே !
கண்ணன் வரும வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன் 
சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம் அதை ஏற்க நின்றேன்

வான்கோழி கொள்ளும் ஆசை ஆடி தோற்பது 
தைமாசம் கொள்ளும் ஆசை கூடிப் பாா்ப்பது
தோ் கால்கள் கொள்ளும் ஆசை வீதி சோ்வது 
ஓா் ஈசல் கொள்ளும் ஆசை தீயில் வாழ்வது
கூறவா இங்கு எனது ஆசையை ? 
தோழனே வந்து உளறு மீதியை 
கோடி கோடி ஆசை தீரும் மாலை !

கண்ணன் வரும வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன் 
சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம் அதை ஏற்க நின்றேன்

பூவாசம் தென்றலோடு சேர வேணுமே 
ஆண்வாசம் தொட்டிடாத தேகம் மெளனமே
தாய்ப்பாசம் பத்துமாதம் பாரம் தாங்குமே
வாழ்நாளின் மிச்சபாரம் காதல் ஏந்துமே
நீண்டநாள் கண்ட கனவு தீரவே 
தீண்டுவேன் உன்னை இளமை ஊறவே
நீயில்லாமல் நிழலும் எனக்குத் தொலைவே

கண்ணன் வரும வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன் 
சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம் அதை ஏற்க நின்றேன்
கட்டுக்கடங்கா எண்ண அலைகள் இறக்கை விரிக்கும் இரண்டு விழிகள் கூடுபாயும் குறும்புக்காரன் அவனே !
கண்ணன் வரும வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன் 
சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம் அதை ஏற்க நின்றேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக